வெடிப்புறப் பேசு

முக்கியச் செய்திகள்

புத்தகத் திருவிழாவுக்கு மட்டுமல்ல, எல்லா கண்காட்சிகளுக்கும் நிரந்தர அரங்கம் தேவை

புத்தகத் திருவிழாவுக்கு மட்டுமல்ல, எல்லா கண்காட்சிகளுக்கும் நிரந்தர அரங்கம் தேவை இரண்டு நாட்களாக சென்னையில் மழை என்று செய்திகள் பார்க்கிறேன். இதேபோல கடந்த ஆண்டுகளிலும் நடந்திருக்கிறது. ஒவ்வொரு…

“பலனை மட்டுமே பார்த்தால் சமூக பிரச்சனைகளை தொட முடியாது..”

“பலனை மட்டுமே பார்த்தால் சமூக பிரச்சனைகளை தொட முடியாது..” -மணாவின் ‘ஊடகம் யாருக்கானது?’ நூல் விமர்சனம் பத்திரிகையாளர் மணா தனது ஊடக வாழ்க்கை அனுபவங்கள் குறித்து  ‘ஊடகம்…

“அடுக்கடுக்காகத் திரைமறைவு சூழ்ச்சிகள் தொடர்ந்து கொண்டே இருந்தது…”

-1986-ல் விஜய்காந்த் அளித்த பேட்டி..  மறைந்த நடிகர் விஜயகாந்த் அளித்த பேட்டி வெளியான ஊடகம் எது என்று எங்கள் கவனத்துக்கு வரவில்லை. இந்த பேட்டியை ஸ்ருதி டிவியின்…

உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் பத்திர வழக்கு 31ல் விசாரணை 

உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் பத்திர வழக்கு 31ல் விசாரணை  தேர்தல் பத்திரங்கள் மூலம், யார் என தெரியாத நபர்கள், யார் என தெரியாத நிறுவனங்கள் மூலம் அரசியல்…

நம்பிக்கை ஒளியேறிய ராகுலின் கண்கள்…

நம்பிக்கை ஒளியேறிய ராகுலின் கண்கள்… ஒரு தேசத்தின் தலைவன் குடிமக்களின் மீது நிறைந்த அன்பு கொண்டவராக இருக்க வேண்டும். இறுக்கமான உடல்மொழியும், பகட்டும் கொண்டவராக இருப்பவர்கள் தலைவர்களுக்குரிய…

மணல் குவாரிகளில் 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு முன்பு முறைகேடுகள் நடக்கவில்லையா?

மணல் குவாரிகளில் 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு முன்பு முறைகேடுகள் நடக்கவில்லையா? தமிழ்நாட்டில் மணற்குவாரிகளில் அளவு கடந்து மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்வள ஆதாரமே பாதிக்கப்பட்டுள்ளது. மணற்குவாரிகளுக்கு…

பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனை கொண்டாடுதல் நம் கடமை…

பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனை கொண்டாடுதல் நம் கடமை… பொதுத் தளங்களில், இரண்டு தலைவர்களை திரும்பத் திரும்பப் பேச வேண்டியுள்ளது.இருவருமே அரசியல் வாரிசுகள். ஆனால் இருவருமே அது தரும் அதிகாரத்தைத்…

ஆபத்தான சாகசங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா டிடிஎப்.வாசன்

ஆபத்தான சாகசங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா டிடிஎப்.வாசன் பைக் சாகசங்களால் டிஜிட்டல் உலக இளைஞர்களை வசீகரிக்கும் டிடிஎப் வாசன் காஞ்சிபுரம் அருகே பைக் சாகசத்தின்போது விபத்துக்குள்ளானது. பைக் சாகசத்தால்…

சபரிமலை பிரசாதம் தயாரிக்க ஏலம் எடுத்தவர் மீது சாதிய தாக்குதல்…

சபரிமலை பிரசாதம் தயாரிக்க ஏலம் எடுத்தவர் மீது சாதிய தாக்குதல்… சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் வரவிருக்கும் விழாக் காலத்திற்காக கோயில் பிரசாதம் தயாரிப்பு ஏலமுறையில் விடப்படுவது வழக்கம்.…

சனாதனத்திற்கும், பகுத்தறிவுக்கும் வித்தியாசம் தெரியவில்லையா?

உதயநிதி சனாதன ஒழிப்பு பேசியதைத் தொடர்ந்து, அவர் வெவ்வேறு காலங்களில் கோயில்களில் சாமி கும்பிட்டதையும், மேல்சட்டையில்லாமல் கோயிலுக்குள் சுற்றி வந்ததை எல்லாம் பதிவிடுகிறார்கள். இதற்கும் சனாதனத்துக்கும் என்ன…