வெடிப்புறப் பேசு

கட்டுரைகள்

புத்தகத் திருவிழாவுக்கு மட்டுமல்ல, எல்லா கண்காட்சிகளுக்கும் நிரந்தர அரங்கம் தேவை

புத்தகத் திருவிழாவுக்கு மட்டுமல்ல, எல்லா கண்காட்சிகளுக்கும் நிரந்தர அரங்கம் தேவை இரண்டு நாட்களாக சென்னையில் மழை என்று செய்திகள் பார்க்கிறேன். இதேபோல கடந்த ஆண்டுகளிலும் நடந்திருக்கிறது. ஒவ்வொரு…

“பலனை மட்டுமே பார்த்தால் சமூக பிரச்சனைகளை தொட முடியாது..”

“பலனை மட்டுமே பார்த்தால் சமூக பிரச்சனைகளை தொட முடியாது..” -மணாவின் ‘ஊடகம் யாருக்கானது?’ நூல் விமர்சனம் பத்திரிகையாளர் மணா தனது ஊடக வாழ்க்கை அனுபவங்கள் குறித்து  ‘ஊடகம்…

“அடுக்கடுக்காகத் திரைமறைவு சூழ்ச்சிகள் தொடர்ந்து கொண்டே இருந்தது…”

-1986-ல் விஜய்காந்த் அளித்த பேட்டி..  மறைந்த நடிகர் விஜயகாந்த் அளித்த பேட்டி வெளியான ஊடகம் எது என்று எங்கள் கவனத்துக்கு வரவில்லை. இந்த பேட்டியை ஸ்ருதி டிவியின்…

நம்பிக்கை ஒளியேறிய ராகுலின் கண்கள்…

நம்பிக்கை ஒளியேறிய ராகுலின் கண்கள்… ஒரு தேசத்தின் தலைவன் குடிமக்களின் மீது நிறைந்த அன்பு கொண்டவராக இருக்க வேண்டும். இறுக்கமான உடல்மொழியும், பகட்டும் கொண்டவராக இருப்பவர்கள் தலைவர்களுக்குரிய…

அரசியல் இடைத்தரகர்களின் அறமற்ற செயல்கள்…

அரசியல் இடைத்தரகர்களின் அறமற்ற செயல்கள்… அரசின் திட்டங்கள் என்பவை மக்களுக்கானவை, அதற்காக எந்த ஒரு பணமும், யாருக்கும் கொடுக்கத் தேவையில்லை என்பதே உண்மை. ஆனால், மாநில அரசின்…

மணல் குவாரிகளில் 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு முன்பு முறைகேடுகள் நடக்கவில்லையா?

மணல் குவாரிகளில் 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு முன்பு முறைகேடுகள் நடக்கவில்லையா? தமிழ்நாட்டில் மணற்குவாரிகளில் அளவு கடந்து மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்வள ஆதாரமே பாதிக்கப்பட்டுள்ளது. மணற்குவாரிகளுக்கு…

பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனை கொண்டாடுதல் நம் கடமை…

பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனை கொண்டாடுதல் நம் கடமை… பொதுத் தளங்களில், இரண்டு தலைவர்களை திரும்பத் திரும்பப் பேச வேண்டியுள்ளது.இருவருமே அரசியல் வாரிசுகள். ஆனால் இருவருமே அது தரும் அதிகாரத்தைத்…

அரசமைப்புச் சட்டத்தின் முதல் வரியில் பாரத் இடம் பெற்றதன் பின்னணி…

அரசமைப்புச் சட்டத்தின் முதல் வரியில் பாரத் இடம் பெற்றதன் பின்னணி… ஆட்சியிலிருக்கும் பாஜகவுக்கு எதிராக ஒன்று சேர்ந்திருக்கும் எதிர்க் கட்சிகள், தமது கூட்டணிக்கு Indian National Developmental…

200,000 க்கும் மேற்பட்ட அழைப்புகளுக்கு ஆலோசனை…

200,000 க்கும் மேற்பட்ட அழைப்புகளுக்கு ஆலோசனை…இந்தியாவில் அதிகரிக்கும் மனநல ஆலோசனை தேவைகள்! நாட்டில் மனநல சேவை வழங்கலை வலுப்படுத்துவதற்காக 2022 அக்டோபரில் தேசிய தொலை மனநல திட்டம்,…

குழந்தைகளை தினமும் 20 நிமிடங்கள் அணைத்துக் கொள்வதின் பலன் என்ன தெரியுமா?

குழந்தைகளை தினமும் 20 நிமிடங்கள் அணைத்துக் கொள்வதின் பலன் என்ன தெரியுமா? 20 minutes hugging பற்றி தற்செயலாக நான் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும்…