வெடிப்புறப் பேசு

Blog

  • ஜனவரி 8, 2024

புத்தகத் திருவிழாவுக்கு மட்டுமல்ல, எல்லா கண்காட்சிகளுக்கும் நிரந்தர அரங்கம் தேவை

புத்தகத் திருவிழாவுக்கு மட்டுமல்ல, எல்லா கண்காட்சிகளுக்கும் நிரந்தர அரங்கம் தேவை இரண்டு நாட்களாக சென்னையில் மழை என்று செய்திகள் பார்க்கிறேன். இதேபோல கடந்த ஆண்டுகளிலும் நடந்திருக்கிறது. ஒவ்வொரு ஜனவரியிலும் பருவமழையின் மிச்சசொச்சம் இருக்கவே செய்யும். சென்னை புத்தகத் திருவிழாவை ஜனவரியில்தான் வைத்தாக…

Read More
  • ஜனவரி 8, 2024

“பலனை மட்டுமே பார்த்தால் சமூக பிரச்சனைகளை தொட முடியாது..”

“பலனை மட்டுமே பார்த்தால் சமூக பிரச்சனைகளை தொட முடியாது..” -மணாவின் ‘ஊடகம் யாருக்கானது?’ நூல் விமர்சனம் பத்திரிகையாளர் மணா தனது ஊடக வாழ்க்கை அனுபவங்கள் குறித்து  ‘ஊடகம் யாருக்கானது?’ என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த நூல் குறித்து  ஆய்வாளர்…

Read More
  • டிசம்பர் 29, 2023

“அடுக்கடுக்காகத் திரைமறைவு சூழ்ச்சிகள் தொடர்ந்து கொண்டே இருந்தது…”

-1986-ல் விஜய்காந்த் அளித்த பேட்டி..  மறைந்த நடிகர் விஜயகாந்த் அளித்த பேட்டி வெளியான ஊடகம் எது என்று எங்கள் கவனத்துக்கு வரவில்லை. இந்த பேட்டியை ஸ்ருதி டிவியின் ஆசிரியர் திரு.கபிலன் அவர்கள் தனது முகநூலில் பதிவு செய்திருந்தார். அதனை இங்கு மறுபதிவு…

Read More
  • அக்டோபர் 11, 2023

உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் பத்திர வழக்கு 31ல் விசாரணை 

உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் பத்திர வழக்கு 31ல் விசாரணை  தேர்தல் பத்திரங்கள் மூலம், யார் என தெரியாத நபர்கள், யார் என தெரியாத நிறுவனங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு கோடிக்கணக்கான பணம் நன்கொடையாக பெறப்படுகிறது. இதில் வெளிப்படை தன்மை தேவை என்று…

Read More
  • அக்டோபர் 11, 2023

நம்பிக்கை ஒளியேறிய ராகுலின் கண்கள்…

நம்பிக்கை ஒளியேறிய ராகுலின் கண்கள்… ஒரு தேசத்தின் தலைவன் குடிமக்களின் மீது நிறைந்த அன்பு கொண்டவராக இருக்க வேண்டும். இறுக்கமான உடல்மொழியும், பகட்டும் கொண்டவராக இருப்பவர்கள் தலைவர்களுக்குரிய தகுதியற்றவர்கள். சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்த தனது கட்சியின் நிலைப்பாட்டை ஊடகங்களிடம் பகிர்ந்து‌ கொள்வதற்காக…

Read More
  • அக்டோபர் 11, 2023

அரசியல் இடைத்தரகர்களின் அறமற்ற செயல்கள்…

அரசியல் இடைத்தரகர்களின் அறமற்ற செயல்கள்… அரசின் திட்டங்கள் என்பவை மக்களுக்கானவை, அதற்காக எந்த ஒரு பணமும், யாருக்கும் கொடுக்கத் தேவையில்லை என்பதே உண்மை. ஆனால், மாநில அரசின் திட்டமானாலும் சரி, மத்திய அரசின் திட்டமானாலும் சரி மக்களுக்கு உள்ள அறியாமையைப் பயன்படுத்தி…

Read More
  • செப்டம்பர் 21, 2023

மணல் குவாரிகளில் 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு முன்பு முறைகேடுகள் நடக்கவில்லையா?

மணல் குவாரிகளில் 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு முன்பு முறைகேடுகள் நடக்கவில்லையா? தமிழ்நாட்டில் மணற்குவாரிகளில் அளவு கடந்து மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்வள ஆதாரமே பாதிக்கப்பட்டுள்ளது. மணற்குவாரிகளுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உட்பட பல தலைவர்கள் தொடர்ச்சியாக…

Read More
  • செப்டம்பர் 19, 2023

பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனை கொண்டாடுதல் நம் கடமை…

பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனை கொண்டாடுதல் நம் கடமை… பொதுத் தளங்களில், இரண்டு தலைவர்களை திரும்பத் திரும்பப் பேச வேண்டியுள்ளது.இருவருமே அரசியல் வாரிசுகள். ஆனால் இருவருமே அது தரும் அதிகாரத்தைத் தாண்டியவர்களாக வெளிப்படுகிறார்கள். இன்று இந்தியாவின் பிரதமர் toxic patriarchy யின் பிரதிநிதி என்றால்,…

Read More
  • செப்டம்பர் 19, 2023

ஆபத்தான சாகசங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா டிடிஎப்.வாசன்

ஆபத்தான சாகசங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா டிடிஎப்.வாசன் பைக் சாகசங்களால் டிஜிட்டல் உலக இளைஞர்களை வசீகரிக்கும் டிடிஎப் வாசன் காஞ்சிபுரம் அருகே பைக் சாகசத்தின்போது விபத்துக்குள்ளானது. பைக் சாகசத்தால் தொடர்ந்து சர்ச்சைகளை சந்தித்து வரும் வாசன் இப்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். டிடிஎப். வாசன்…

Read More
  • செப்டம்பர் 14, 2023

நாங்குநேரியில் பாதிக்கப்பட்டோருக்கு தீர்வு கிடைக்க அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் தேவை…

நாங்குநேரியில் பாதிக்கப்பட்டோருக்கு தீர்வு கிடைக்க அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் தேவை… தமிழ்நாட்டை உலுக்கிய நாங்குநேரி சம்பவம் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி மாலை நடைபெற்றது. நெல்லை மாவட்டம் வள்ளியூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும்…

Read More