மணல் குவாரிகளில் 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு முன்பு முறைகேடுகள் நடக்கவில்லையா?
மணல் குவாரிகளில் 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு முன்பு முறைகேடுகள் நடக்கவில்லையா? தமிழ்நாட்டில் மணற்குவாரிகளில் அளவு கடந்து மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்வள ஆதாரமே பாதிக்கப்பட்டுள்ளது. மணற்குவாரிகளுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உட்பட பல தலைவர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். மணற்குவாரிகளால் நீர்வள ஆதாரம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் ஆறுகளில் மரணபள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் சிக்கி அப்பாவி சிறுவர், சிறுமியர் தொடர்ந்து பலியாகி வருவதும் தொடர் கதையாகி இருக்கிறது. எந்த ஒரு […]
Read More