புத்தகத் திருவிழாவுக்கு மட்டுமல்ல, எல்லா கண்காட்சிகளுக்கும் நிரந்தர அரங்கம் தேவை
புத்தகத் திருவிழாவுக்கு மட்டுமல்ல, எல்லா கண்காட்சிகளுக்கும் நிரந்தர அரங்கம் தேவை இரண்டு நாட்களாக சென்னையில் மழை என்று செய்திகள் பார்க்கிறேன். இதேபோல கடந்த ஆண்டுகளிலும் நடந்திருக்கிறது. ஒவ்வொரு ஜனவரியிலும் பருவமழையின் மிச்சசொச்சம் இருக்கவே செய்யும். சென்னை புத்தகத் திருவிழாவை ஜனவரியில்தான் வைத்தாக வேண்டும் என்பது இல்லை. (2015 டிசம்பர் வெள்ளம் காரணமாக ஜனவரியில் நடத்தாமல் ஏப்ரலில் நடத்தினார்கள்.) ஜனவரி என்பது புத்தாண்டின் உற்சாகம் தருவதாக இருக்கலாம்தான். ஆனால் பல வகைகளிலும் இது உகந்த மாதம் அல்ல. 1. […]
Read More