வெடிப்புறப் பேசு

Blog

கட்டுரைகள்

மணல் குவாரிகளில் 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு முன்பு முறைகேடுகள் நடக்கவில்லையா?

மணல் குவாரிகளில் 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு முன்பு முறைகேடுகள் நடக்கவில்லையா? தமிழ்நாட்டில் மணற்குவாரிகளில் அளவு கடந்து மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்வள ஆதாரமே பாதிக்கப்பட்டுள்ளது. மணற்குவாரிகளுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உட்பட பல தலைவர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.  மணற்குவாரிகளால் நீர்வள ஆதாரம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் ஆறுகளில் மரணபள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் சிக்கி அப்பாவி சிறுவர், சிறுமியர் தொடர்ந்து பலியாகி வருவதும் தொடர் கதையாகி இருக்கிறது.  எந்த ஒரு […]

Read More
கட்டுரைகள்

பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனை கொண்டாடுதல் நம் கடமை…

பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனை கொண்டாடுதல் நம் கடமை… பொதுத் தளங்களில், இரண்டு தலைவர்களை திரும்பத் திரும்பப் பேச வேண்டியுள்ளது.இருவருமே அரசியல் வாரிசுகள். ஆனால் இருவருமே அது தரும் அதிகாரத்தைத் தாண்டியவர்களாக வெளிப்படுகிறார்கள். இன்று இந்தியாவின் பிரதமர் toxic patriarchy யின் பிரதிநிதி என்றால், இவர்கள் இருவரும் compassionate humanity யின் தரப்பில் நிற்கிறார்கள்.அதில் எனக்கு பிடிஆர் மிக முக்கியமானவராகத் தெரிகிறார். தமிழ்நாட்டின் அரசியல் என்பது அதீதப் போட்டிகள் நிறைந்தது. அதன் அத்தனை அசிங்கங்களும் ஒவ்வொரு தேர்தலிலும் வெளிப்படுவதை நாம் […]

Read More
முக்கியச் செய்திகள்

ஆபத்தான சாகசங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா டிடிஎப்.வாசன்

ஆபத்தான சாகசங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா டிடிஎப்.வாசன் பைக் சாகசங்களால் டிஜிட்டல் உலக இளைஞர்களை வசீகரிக்கும் டிடிஎப் வாசன் காஞ்சிபுரம் அருகே பைக் சாகசத்தின்போது விபத்துக்குள்ளானது. பைக் சாகசத்தால் தொடர்ந்து சர்ச்சைகளை சந்தித்து வரும் வாசன் இப்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். டிடிஎப். வாசன் விபத்து குறித்தும் அவரது பைக் சாகசம் குறித்தும் சமூக வலைதளங்களில் பல கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.  பிரபல கவிஞர் கவிதா பாரதி மற்றும் மருத்துவர் சரவணக்குமார் ஆகியோர் தங்கள் முகநூல் பக்கங்களில் எழுதிய கருத்துகள் இங்கு […]

Read More
கவனம் பெறாத செய்திகள்

நாங்குநேரியில் பாதிக்கப்பட்டோருக்கு தீர்வு கிடைக்க அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் தேவை…

நாங்குநேரியில் பாதிக்கப்பட்டோருக்கு தீர்வு கிடைக்க அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் தேவை… தமிழ்நாட்டை உலுக்கிய நாங்குநேரி சம்பவம் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி மாலை நடைபெற்றது. நெல்லை மாவட்டம் வள்ளியூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் சின்னத்துரை, தனது சக மாணவர்கள் 3 பேரிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது தாயிடம் கூறினார். பள்ளி நிர்வாகத்திடம் முறைப்படி புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேர் நாங்குநேரியில் உள்ள […]

Read More
கவனம் பெறாத செய்திகள்

சபரிமலை பிரசாதம் தயாரிக்க ஏலம் எடுத்தவர் மீது சாதிய தாக்குதல்…

சபரிமலை பிரசாதம் தயாரிக்க ஏலம் எடுத்தவர் மீது சாதிய தாக்குதல்… சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் வரவிருக்கும் விழாக் காலத்திற்காக கோயில் பிரசாதம் தயாரிப்பு ஏலமுறையில் விடப்படுவது வழக்கம். அதேபோல இந்த முறையும் கோயில் பிரசாதம் தயாரிப்பதற்கான  ஏலம் கடந்த 2ஆம் தேதி திருவனந்தபுரம் நந்தன்கோட் பகுதியில் உள்ள தேவசம் போர்டு அலுவலகத்தில் நடைபெற்றது.  உண்ணியப்பம்  பிரசாதம் தயாரிக்கும் ஏலத்தில்(Tender),திருவனந்தபுரம், பள்ளிச்சல், தேரிக்க விளையைச் சேர்ந்த, சுபி என்பவர், வெற்றி பெற்றார். இதையடுத்து அவர், சபரிமலைக்கு வரும் திருவிழா […]

Read More
முக்கியச் செய்திகள்

சனாதனத்திற்கும், பகுத்தறிவுக்கும் வித்தியாசம் தெரியவில்லையா?

உதயநிதி சனாதன ஒழிப்பு பேசியதைத் தொடர்ந்து, அவர் வெவ்வேறு காலங்களில் கோயில்களில் சாமி கும்பிட்டதையும், மேல்சட்டையில்லாமல் கோயிலுக்குள் சுற்றி வந்ததை எல்லாம் பதிவிடுகிறார்கள். இதற்கும் சனாதனத்துக்கும் என்ன சம்பந்தம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்? கடவுள் நிந்திப்பு, கடவுள் ஏற்பு, கடவுள் மறுப்பு என்பதெல்லாம் வேறு, வேறு என்பது இந்த சனாதனவாதிகளுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அவர்கள் கற்ற கல்வியே சனாதனம் தாண்டி ஏதுமில்லை என்பதே என் புரிதல். நான் கவுன்சிலர், எம்.எல்.ஏ, மந்திரி, எழுத்தாளன், பேச்சாளன், பத்திரிகையாளன், அரசு […]

Read More
கட்டுரைகள்

அரசமைப்புச் சட்டத்தின் முதல் வரியில் பாரத் இடம் பெற்றதன் பின்னணி…

அரசமைப்புச் சட்டத்தின் முதல் வரியில் பாரத் இடம் பெற்றதன் பின்னணி… ஆட்சியிலிருக்கும் பாஜகவுக்கு எதிராக ஒன்று சேர்ந்திருக்கும் எதிர்க் கட்சிகள், தமது கூட்டணிக்கு Indian National Developmental Inclusive Alliance என்று பெயர் வைத்துக் கொண்டன. அது சுருக்கமாக INDIA ஆனது. ஒன்பதாண்டு கால ஆட்சியில் ஏகத்துக்குப் பெயர் கெட்டுப்போய் அச்சத்தில் ஆடிப்போயிருக்கும் பாஜகவுக்கும் மோடி அரசுக்கும் இது பெரும் அதிர்ச்சியானது. எனவே., எதிர்பார்த்தது போலவே இந்தியாவுக்கு இந்தியா என்ற பெயர் இருப்பதை பாரத் என குறிப்பிட […]

Read More
கட்டுரைகள்

200,000 க்கும் மேற்பட்ட அழைப்புகளுக்கு ஆலோசனை…

200,000 க்கும் மேற்பட்ட அழைப்புகளுக்கு ஆலோசனை…இந்தியாவில் அதிகரிக்கும் மனநல ஆலோசனை தேவைகள்! நாட்டில் மனநல சேவை வழங்கலை வலுப்படுத்துவதற்காக 2022 அக்டோபரில் தேசிய தொலை மனநல திட்டம், டெலி மனாஸ், ‘மாவட்ட மனநல திட்டத்தின்’ டிஜிட்டல் பிரிவு இந்திய அரசால் தொடங்கப்பட்டது. இந்த கட்டணமில்லா சேவை தொடங்கப்பட்டதிலிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2,00,000 க்கும் மேற்பட்ட அழைப்புகளைப் பெற்றுள்ளது, வெறும் 3 மாத இடைவெளியில் பெறப்பட்ட அழைப்புகளின் எண்ணிக்கை 1 லட்சம் அழைப்புகளில் இருந்து (ஏப்ரல் […]

Read More
கட்டுரைகள்

குழந்தைகளை தினமும் 20 நிமிடங்கள் அணைத்துக் கொள்வதின் பலன் என்ன தெரியுமா?

குழந்தைகளை தினமும் 20 நிமிடங்கள் அணைத்துக் கொள்வதின் பலன் என்ன தெரியுமா? 20 minutes hugging பற்றி தற்செயலாக நான் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது தான் body boundaries பற்றி ஒரு பெண்ணின் தாயார் பேசிய வீடியோ வைரலாகி கொண்டு இருக்கிறது. பொதுவாகவே என் நண்பர்கள் ஒரு குற்றச்சாட்டாக கூறுவது போல நான் கொஞ்சம் கூடுதல் அம்மாவாக இருப்பேன். இதைத்தான் என் சுற்றத்தினர் ‘என்னமோ பெருசா இவதான் ஊர்ல இல்லாத பிள்ளையைப் பெத்த […]

Read More
கட்டுரைகள்

வித்தியாசமான இரண்டு திருமண உறவுகள்…

வித்தியாசமான இரண்டு திருமண உறவுகள்… 50 வயதில் உள்ள ஆண், மனைவி இறந்தவுடன் அந்தத் தனிமையை கடக்கத் தெரியவில்லை, அதனால் மறுமணம் செய்யலாமா என்று கேட்கிறார். சிலர் திருமண உறவை ரொம்ப நம்புகிறார்கள் என்றால், அவர்களிடம் தாராளமாக செய்து கொள்ளுங்கள் என்றே கூறி விடுவேன். ஆமாம், தாராளமாக செய்து கொள்ளுங்கள் என்ற வார்த்தைக்கு முன் வரை தான், அத்தனை தவிப்பும், குழப்பமும், தயக்கமும் கலந்து இருந்தது என்றார். தற்போது சொந்தபந்தங்கள், நண்பர்கள் என்று அனைவரின் சம்மதத்துடன் பெண் […]

Read More